வியாழன், 2 ஜூலை, 2020

ஆழி சுழ் ஆண் - முன்னுரை

பெண் என்பவள், மகளாகி, மனைவியாகி, தாயாகி, வயதாகி, மாமியாராகி, ஆண் குலத்திற்காக தியாகியாகி என இத்தனை 'ஆகி'களை வாய்க்கப்பட்டவள், அதானாலேயே வதைக்கப்பட்டவள்........
(இதில் இப்போதும் மாற்றுக் கருத்து இல்லை)

ஆண் என்பவன் வெறும் ஆண். ஆமாம் 'ஆண்' வெறும் எண்சாண்.

என பெண்னின் சிறப்பை பற்றி மட்டுமே பேசித்திரிந்த ஆணாகிய ஒரு பெண்ணியவாதி

திடீரென,

மகனாகி, கணவனாகி, தந்தையாகி, வயதாகி, மாமனாருமாகி, மொத்த குடும்பத்திற்கே(ஆழி) தியாகியாகி என சில 'ஆகி'களை வரிசைபடுத்த எத்தனிப்பதே இக்கதையின் நோக்கம். ஆகவே பெண்ணியவாதிகள் அவன் மென்னியை பிடித்து, பின்னங்கால் பிடரியில் அடித்து ஓட வைக்க முற்பட வேண்டாம்.

பின்குறிப்பு:- இது யார் மனதையும் புண்படுத்துவதற்க்கு அல்ல. கதையுடன் தொடர்பிருந்தால் ஒரு மென் சிரிப்புக்கு உட்படுத்துவதற்க்கே






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆழி சுழ் ஆண் - பகுதி-1

ஒரு சுபயோக சுபதினத்தின் காலை... அடேய், காலைல மணி என்னவாகுது, இன்னும் தூங்கிட்டு இருக்க.. அவன் காலையில் தினமும் கை தொழ வேண்டிய அம்மா காட...